ராஜபாளையத்தில்டாஸ் மாக்கடைகளை மூடக்கோரி வட்டாட்சியரிடம் மஜக மனு!

ராஜபாளையம்:மே.07 கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 41நாட்கள் கழித்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் பெரிதும் அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. … Continue reading ராஜபாளையத்தில்டாஸ் மாக்கடைகளை மூடக்கோரி வட்டாட்சியரிடம் மஜக மனு!